காதல்
அன்பே, 'மோகம்,காமம், காதல்'
இம்மூன்றும் சேர்ந்ததோர் கலவை
இதிலிருந்து, காதலை மட்டும்
பிரித்தெடுத்து வாழ்ந்திட துடிக்கும்
அன்னமடா நான்; உனக்கு இதில்
உனக்கு பூரண சம்மதம் என்று
நீ சொல்லிவிட்டால் வாழ்நாள் முழுவதும்
உன் காதலியாய்,, அன்பு மனைவியாய்
உன்னுடன் வாழ்ந்திடுவேன் நான்
நீ சொல்வதென்னவோ ......