காதல்

அன்பே, 'மோகம்,காமம், காதல்'
இம்மூன்றும் சேர்ந்ததோர் கலவை
இதிலிருந்து, காதலை மட்டும்
பிரித்தெடுத்து வாழ்ந்திட துடிக்கும்
அன்னமடா நான்; உனக்கு இதில்
உனக்கு பூரண சம்மதம் என்று
நீ சொல்லிவிட்டால் வாழ்நாள் முழுவதும்
உன் காதலியாய்,, அன்பு மனைவியாய்
உன்னுடன் வாழ்ந்திடுவேன் நான்
நீ சொல்வதென்னவோ ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Nov-18, 4:39 pm)
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே