நீதானே யாவும் தானே

மனமோ கருங்கல்லாய் காந்தவிளி காணாது
அனல்பட்ட மெழுகாக பற்றியிங்கு எரியுதடீ
கனவேநி னைவேஎன் காதல்பூங் காற்றே
தினமுமென் மடியில்நீதூ ங்கு

அஷ்றப் அலி

எழுதியவர் : A L A ALI (10-Nov-18, 12:13 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 459

மேலே