காதல்
கேட்டுக்கிடைப்பவை எத்தனையோ எத்தனையோ
கேட்காமலே கிட்டும் காதல் ;
அது தானாகவே வருவது
இருவருக்கு, ஒருவரை ஒருவர்
பார்த்தபோது, இருவரும் கேட்காமலே !