என் கவிதை என் உள்ளம் - 1 மழைத்துளிகள்
என் கவிதை என் உள்ளம் - 1
இலைநுனி ஓரம் திரண்டதோ மழைத்துளிகள்
பரவசமாய் பார்க்கையிலே மின்னலாய் அவள்முகம்
அருகில் சென்று ரசிக்கையிலே முகமும் நீண்டதுவே
சிதறிய வெண்முத்தினை உள்ளங்கையில் ஏந்திட்டான்
வலையாய் பின்னலிட்ட ரேகையிலே ஓடிமறைந்தனளே
ராஜேந்திரன் சிவராமபிள்ளை