என் கவிதை என் உள்ளம் - 1 மழைத்துளிகள்

என் கவிதை என் உள்ளம் - 1

இலைநுனி ஓரம் திரண்டதோ மழைத்துளிகள்
பரவசமாய் பார்க்கையிலே மின்னலாய் அவள்முகம்
அருகில் சென்று ரசிக்கையிலே முகமும் நீண்டதுவே
சிதறிய வெண்முத்தினை உள்ளங்கையில் ஏந்திட்டான்
வலையாய் பின்னலிட்ட ரேகையிலே ஓடிமறைந்தனளே

ராஜேந்திரன் சிவராமபிள்ளை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (11-Nov-18, 6:37 pm)
பார்வை : 138

மேலே