ஆசையில் வெடித்தாள்

சிரித்தாள்..
மெல்ல சிரித்தாள்...
புருவ வளைவாய் என்னை வளைத்தாள்...

துடித்தாள்..
கன்னி துடித்தாள்...
அள்ளி அனைத்தேன் ஆசையில் வெடித்தாள்...

என்னவள் சுகம் பெறுவலோ !
இல்லை,
ஏக்கங்கள் மனதில் கொள்வாளோ..!
அன்றோ... ? இன்றோ... ? என்றோ... ?

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Nov-18, 3:40 pm)
பார்வை : 99

மேலே