காத்திருந்து
காத்திருக்கின்றன கழுகுகள்
காட்டில்,
எப்போது உயிர் போகுமென..
நாட்டிலும் பல,
எப்போது
ஏமாறுவான் மனிதனென-
அரசியல்...!
காத்திருக்கின்றன கழுகுகள்
காட்டில்,
எப்போது உயிர் போகுமென..
நாட்டிலும் பல,
எப்போது
ஏமாறுவான் மனிதனென-
அரசியல்...!