யாருக்கும் தெரியாமல் நின்று
யாருக்கும் தெரியாமல் நின்று
கண்டேனே உன்னை அன்று
என்னையும் அறியாத ஒன்று
மனதில் பூத்ததே இன்று
சொல்லிவிடவா இது காதல் என்று
யாருக்கும் தெரியாமல் நின்று
கண்டேனே உன்னை அன்று
என்னையும் அறியாத ஒன்று
மனதில் பூத்ததே இன்று
சொல்லிவிடவா இது காதல் என்று