யாருக்கும் தெரியாமல் நின்று

யாருக்கும் தெரியாமல் நின்று
கண்டேனே உன்னை அன்று
என்னையும் அறியாத ஒன்று
மனதில் பூத்ததே இன்று
சொல்லிவிடவா இது காதல் என்று

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Nov-18, 3:35 pm)
பார்வை : 989

மேலே