ஏ கஜா புயலே
மழைக்காக தவமிருந்தோம்
மறுக்கவில்லை நாங்கள்
மனிதம் இழந்தாய்
மனிதன் ஆனாய்
சுற்றும் சூறாவளியாய்
காளியாட்டம் ஆடி
கள்வெறி கொண்டு
கயவன் ஆனாய்
இருப்பிடம் இழந்தோம்
இன்னலுக்கு ஆளானோம்
இடுகாட்டிற்தகும் சென்றோம்
இதயமில்லா இயற்கை ஆனாய்