அப்போதைக்கு அஞ்சேல்

" அப்போதைக்கு அஞ்சேல் "
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்போதும் பொன்னின் மேனிச் சிவனவன்
அப்போதைக் கஞ்சேல் எனும் ஆரூரரே !

விண்டவெண் தலையே கலன் ஆகவே
கொண்டு அகம்பலி தேறும் குழகனார்
துண்டவெண் பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க் கருளும் ஆரூரரே !

- - - - (திருநாவுக்கரசர் தேவாரம் ) - - - - (பகிர்நதது சக்கரைவாசன் )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (25-Nov-18, 12:26 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே