அப்போதைக்கு அஞ்சேல்
" அப்போதைக்கு அஞ்சேல் "
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எப்போதும் இறையும் மறவாது நீர்
முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
செப்போதும் பொன்னின் மேனிச் சிவனவன்
அப்போதைக் கஞ்சேல் எனும் ஆரூரரே !
விண்டவெண் தலையே கலன் ஆகவே
கொண்டு அகம்பலி தேறும் குழகனார்
துண்டவெண் பிறை வைத்த இறையவர்
அண்டவாணர்க் கருளும் ஆரூரரே !
- - - - (திருநாவுக்கரசர் தேவாரம் ) - - - - (பகிர்நதது சக்கரைவாசன் )