முரண்
நானே எடுத்துக் கொண்டால்
தனிமை மிகவும் இனிக்குது
நீ எனக்கு கொடுத்துச் சென்றால்
அது ரொம்ப வலிக்குது
ஏன் இந்த முரண்டுபாடு?
ஓ! நான் உன்னை நேசிப்பதால்தானே!
நானே எடுத்துக் கொண்டால்
தனிமை மிகவும் இனிக்குது
நீ எனக்கு கொடுத்துச் சென்றால்
அது ரொம்ப வலிக்குது
ஏன் இந்த முரண்டுபாடு?
ஓ! நான் உன்னை நேசிப்பதால்தானே!