முரண்

நானே எடுத்துக் கொண்டால்
தனிமை மிகவும் இனிக்குது

நீ எனக்கு கொடுத்துச் சென்றால்
அது ரொம்ப வலிக்குது

ஏன் இந்த முரண்டுபாடு?
ஓ! நான் உன்னை நேசிப்பதால்தானே!

எழுதியவர் : கிச்சாபாரதி (27-Nov-18, 12:48 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : muran
பார்வை : 1047

மேலே