ஆத்துக்கு நீர்கொடுத்து - - - - பாமரர் பேச்சு மொழி - - - -

ஆத்துக்கு நீர்கொடுத்து - - - - ( பாமரப் பேச்சுவழி ) - -
****************************************************************************************

ஆத்துக்கு நீர்வாத்து சோத்துக்கு நெல்லாக்கி
மாத்துத் துணிகுடுத்து கூத்துக் கிசைகுடுத்து
காத்தையே தீக்கிட்டு காத்தவனே , எம்மனச
காத்தாக்க முடியலையா எஞ்சாமி !

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Nov-18, 6:44 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே