விடைக்கோடு
வாடிய மலரானேன்
உன் பாசம் தேடும் வண்டானேன்
!
போகும் தூரம் மறந்து போனேன்
என் புன்னகையை போற வழியில் எங்கோ புதையெழுந்தேன் !
சோகம் நிரம்ப நிரம்ப உறக்கம் தேடினேன்
அது உன் மடியாயின் சுகமாய் கண் மூடுவேன் பிரிவின் மடியில் .
படைப்பு .
ரவி சுரேந்திரன்