விடைக்கோடு

வாடிய மலரானேன்
உன் பாசம் தேடும் வண்டானேன்
!

போகும் தூரம் மறந்து போனேன்
என் புன்னகையை போற வழியில் எங்கோ புதையெழுந்தேன் !



சோகம் நிரம்ப நிரம்ப உறக்கம் தேடினேன்
அது உன் மடியாயின் சுகமாய் கண் மூடுவேன் பிரிவின் மடியில் .

படைப்பு .
ரவி சுரேந்திரன்

எழுதியவர் : ரவி சுரேந்திரன் (28-Nov-18, 9:34 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 496

மேலே