உயிர்மெய்யாய்

என்
உயிர்

எழுத்தாய்
நீ

உன்
மெய்

எழுத்தாய்
நான்

நம்மை
பிரிக்க

நினைக்கும்
ஆயுத

எழுத்தாய்
உறவுகள்

உயிர்மெய்யாய்
இனைந்து

உறவுகளுக்கு
புரியவைப்போம்

நம்மை
பிரிக்க

முடியாது
என்று..,

எழுதியவர் : நா.சேகர் (4-Dec-18, 7:44 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 104

மேலே