இறைவன்

அவனுக்கு 'அவன்' மட்டுமே 'அவன்'
மற்றெல்லாரும் 'அவளே'ஏனெனில்
அவன் மட்டுமே'புருஷோத்தமன்'
அவன்தான் புருஷோத்தமன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Dec-18, 10:30 pm)
பார்வை : 109

மேலே