இறைவன்
அவனுக்கு 'அவன்' மட்டுமே 'அவன்'
மற்றெல்லாரும் 'அவளே'ஏனெனில்
அவன் மட்டுமே'புருஷோத்தமன்'
அவன்தான் புருஷோத்தமன்.