நினைவுகள்

உஷ்ணகாலங்களில்
இடம் மாறிக்கொள்கின்றன..
நிலக்காற்றும்
கடல்காற்றுமாய்
நம் நினைவுகள்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Dec-18, 5:57 am)
பார்வை : 269

மேலே