கோர்ட் விவகாரம்

நீதிபதி : வாதத்த கேட்ட பிறகு முடிவ சொல்லற...
அரசாங்க வக்கீல் : எனக்கு எந்த கேள்வியும் இப்போ இல்ல .....
எதிர் தரப்பு வக்கீல் : இறந்து போன என்னோட கட்சிகாரருக்கு நியாயம் வேண்டும் !
நீதிபதி : நியாயமான தீர்ப்பை கொடுத்தா ..கட்சிகாரர் உயிரோட வந்துடுவாரா !

____________________--------------------------------------------------------------------------------------------------------------
நீதிபதி : மீண்டும் உங்க வாதத்தை தொடங்கலாம்....
வக்கீல் : என்னோட கட்சிக்காரர் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கொலையை செய்திட்டார் ..
அரசாங்க வக்கீல் : திட்டமிட்டு சந்தர்ப்பம் வந்தபோது கொலை செய்ததுதான் ...உறுதியாச்சு !
நீதிபதி : குறுக்கு விசாரனையை தொடங்கலாம் ...............
அரசாங்க வக்கீல் : கொலைகாரன் நேற்றே இன்னொரு கொலைக் குற்றத்திற்காக தூக்கில்
போடப்பட்டுவிட்டான் .....
நீதிபதி : முன்னமே சொல்ல கூடாதா ....

_____________________________________________________________________________________

போலீஸ் அதிகாரி : பேசாம ...காவல் நிலயத்துக்கு வந்திடு .....
கைதானவர் : என்ன குத்தத்துக்காக என்ன ஸ்டேசனுக்கு வர சொல்ரீங்க !
போலீஸ் அதிகாரி : வர்ல நா முட்டிக்கி முட்டி தட்டிடுவன் ......
கைதானவர் : யென் முட்டிய தட்ரத்து இருக்கட்டும் .. நீங்க முன்னுக்கு போங்க நா
வக்கீலோட ஸ்டேசனுக்கு பின்னால வரன்....

எழுதியவர் : (10-Dec-18, 10:10 pm)
பார்வை : 33

மேலே