சகஜம்
மாமியார் : மருமகளே ....என்ன படிக்க புதுசா சமயல் புத்தக வாங்கிருக்க .......
மருமகள் : இல்ல மாமி .. ராபிச்சகார உங்ககிட்ட கொடுக்க சொன்னா !
மாமியார் : எதுக்கு கொடுக்க சொன்னா ....
மருமகள் : உங்கலோட சமயல அவனுக்கு பிடிக்கலயா மாமி !
___________________________________________________________________________________________
பக்கத்து வீட்டு மாமி : ஏன்டி பங்கஜம் ..உன்னோட மருமக எங்கிட்ட என்ன கேட்டா தெரியுமா !
பங்கஜம் : அப்படி என்னா கேட்டா ...தயங்காம சொல்லுங்க
பக்கத்து வீட்டு மாமி : வீட்டுக்கு வீடு வாசபடின்னா என்னான்னு கேட்டா !
பங்கஜம் : சொம்மா பதில சொல்ல வேண்டியதுதானே ! வீடுருந்தா வாசபடி இருக்குன்னு !