கண்ணீர் துளிகளின் காதல்...!!!
தண்ணீர் என்னும் தனிமையிலிருந்து
கண்ணீர் என்னும் பெயரில் சேர்ந்து
பிரிவு என்னும் வலியில் பிறக்கிறது
"கண்ணீர் துளிகளின் காதல்"
தண்ணீர் என்னும் தனிமையிலிருந்து
கண்ணீர் என்னும் பெயரில் சேர்ந்து
பிரிவு என்னும் வலியில் பிறக்கிறது
"கண்ணீர் துளிகளின் காதல்"