அவளை எப்போது பார்ப்பேன்

♥♥♥♥♥♥♥♥♥♥♥

*காதல் கவிதை*


படைப்பு
*கவிஞர் கவிதை ரசிகன்*


♥♥♥♥♥♥♥♥♥♥♥

என்னவளே!-நீ
நீல வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
மயி்லாகிறாய்...

சிவப்பு வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌹ரோஜா மலராகிறாய்

பச்சை வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
பச்சைக்கிளியாகிறாய்..

கருப்பு வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
கருங்குயிலாகிறாய்...

மஞ்சள் வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🦌மானாகிறாய்.....

வெள்ளை வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌙நிலவாகிறாய்.....

பல வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌈வானவிலாகிறாய்....

அடிப்பெண்ணே!
நான்
எப்போதுதான்
உன்னைப் பார்ப்பேனோ?

❣💕❣💕❣💕❣💕❣💕💕

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (14-Dec-18, 7:45 pm)
பார்வை : 86

மேலே