அவளை எப்போது பார்ப்பேன்
♥♥♥♥♥♥♥♥♥♥♥
*காதல் கவிதை*
படைப்பு
*கவிஞர் கவிதை ரசிகன்*
♥♥♥♥♥♥♥♥♥♥♥
என்னவளே!-நீ
நீல வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
மயி்லாகிறாய்...
சிவப்பு வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌹ரோஜா மலராகிறாய்
பச்சை வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
பச்சைக்கிளியாகிறாய்..
கருப்பு வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
கருங்குயிலாகிறாய்...
மஞ்சள் வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🦌மானாகிறாய்.....
வெள்ளை வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌙நிலவாகிறாய்.....
பல வண்ண உடையில் வந்தாள்
என் கண்ணுக்கு
🌈வானவிலாகிறாய்....
அடிப்பெண்ணே!
நான்
எப்போதுதான்
உன்னைப் பார்ப்பேனோ?
❣💕❣💕❣💕❣💕❣💕💕