பூக்காரி

அவள் கூந்தலின் வழி
மறந்து கூடையின் மேற்
பரப்பு எங்கும் வழிந்தோடியது
பூக்களின் கண்ணீர்......

எழுதியவர் : சூர்யா. மா (16-Dec-18, 8:29 am)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 163

மேலே