வேதம் தெரிஞ்சிருந்தா
வேதம் தெரிஞ்சிருந்தா
*****************************************
வேதம் தெரிஞ்சிருந்தா வெறும்பயநான் ஓதுவேன்
ஓதும் பெரியவக ஓதியதத் தேடுவேன்
ஏதும் தெரியலையே எப்படிநாந் தேறுவேன் ?
போதும் பொலம்புமென் பொழப்பு !