நாவடக்கி வையிடா
நாவடக்கி வையிடா
*********************************
சொன்னாப் பிழவரும் நாவடக்கி வையிடா
தின்னாப் பணங்கரையும் நாவடங்கச் செய்யிடா
முன்னால் படிச்சவ நாவடங்கு ! மெய்யிடா
நன்றோது நாறாது நாவு !