வௌஞ்சாதானே அது வெள்ளாமை

வௌஞ்சாதானே அது வெள்ளாமை
*******************************************************

கூழாக் குடிச்சிருந்து குச்சில் படுத்தெழுந்து
கேளாம நாள்போச்சு கேட்டுக்கோ கேட்டுநீ
பாழானா ஒம்பொறப்பு ஏழோஎட்டோ ஆகுந்தான்
வௌஞ்சா தானேயது வெள்ளாமை !

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Dec-18, 12:57 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே