தஞ்சமாய்ச் சேர்ந்தோர் மிஞ்சார்

தஞ்சமாய்ச் சேர்ந்தார் மிஞ்சார்
*****************************************************

நஞ்சுண்டு நல்லரவம் அங்குண்டு நெஞ்சுகவர்
பிஞ்சுப் பிறையுண்டு செஞ்சுடர்க் கண்ணுமுண்டு
அஞ்சுண்டு சாவார்தம் நீறுண்டோர் ஓடுமுண்டு
தஞ்சமாய்ச் சேர்ந்தோர் மிஞ்சார் !

**********

விளக்கம் : - அஞ்சுண்டு சாவார்தம் = ஐம்பொறிகளால் அலைப்புண்டு இறப்பவரின்

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Dec-18, 8:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே