தஞ்சமாய்ச் சேர்ந்தோர் மிஞ்சார்
தஞ்சமாய்ச் சேர்ந்தார் மிஞ்சார்
*****************************************************
நஞ்சுண்டு நல்லரவம் அங்குண்டு நெஞ்சுகவர்
பிஞ்சுப் பிறையுண்டு செஞ்சுடர்க் கண்ணுமுண்டு
அஞ்சுண்டு சாவார்தம் நீறுண்டோர் ஓடுமுண்டு
தஞ்சமாய்ச் சேர்ந்தோர் மிஞ்சார் !
**********
விளக்கம் : - அஞ்சுண்டு சாவார்தம் = ஐம்பொறிகளால் அலைப்புண்டு இறப்பவரின்