எவ்வழியாய் உட்புகுந்தாயோ
எவ்வழியாய் உட்புகுந்தாயோ ?
******************************************************
கண்ணால் உனைக்கண்டேன் இல்லை ! கருத்தறியா
நுண்ணறிவால் கண்டறிந்தேன் தானுமில்லை -- உன்முகப்
பட்டுணர்ந்தே னில்லை பரம்பொருளே எவ்வழியாய்
உட்புகுந்து உள்ளமர்ந்தாயோ கூறு !