உன்னைவிட்டு ஏகுமோ உன்செயலே
உன்னைவிட்டு ஏகுமோ உன்செயலே
**********************************************************
மண்ணைவிட்டு விண்ணகத்தே மாளிகை ஆக்கிடினும்
உன்னைவிட் டேகுமோ உன்செயலே ? -- மண்ணை
மதிக்கொழுப்பால் பாழ்நிலமாய் மாற்றிவிட்டு வானில்
பதிபடைத்தும் ஆக்குவாயே பாழ் !