கற்பனையும் மெய்யும்
கற்பனையும் மெய்யும்
*****************************************
கற்பனைமெய் ஆகாது மெய்யோ ஒருபோதும்
கற்பனை ஆகா ! தோழரே ,கற்றிடக்கேள்
கற்பனையோ கட்டுள் அடங்காது நல்லஉண்மை
கற்பனைக் குள்ளடங்காது பார் !