அரனிடம் ஒரு கேள்வி - - - சிவனிடம் ஒரு கேள்வி - - -
அரனிடம் ஒரு கேள்வி - - - - ( சிவனிடம் ஒரு கேள்வி ) - -
****************************************************************************************
அழிக்கும் தொழிலை ஒழித்திடா தரற்றிக்
கழிக்கும் அரனிடம் கேட்பேன் -- அழிக்கும்
பொருளெல்லாம் மீண்டும் பிறப்பதுஏன் ? சீராய்க்
கருமமே செய்திலையோ சொல் !