தமிழரின் பக்தியைக் காப்பேன்

வெண்பா

ஆயிரந்தொல் லைவரினும் பாயிரம்பா டத்தவறேன்
ஆலவாய னைநான் மறப்பனோ - ஆயியையும்
வேழமுகத் தான்புகழ் வேலவனின் பக்தியையும்
தாழவிடாக் காத்திடுவோ மே

எழுதியவர் : பழனிராஜன் (22-Dec-18, 7:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 187

மேலே