தமிழரின் பக்தியைக் காப்பேன்
வெண்பா
ஆயிரந்தொல் லைவரினும் பாயிரம்பா டத்தவறேன்
ஆலவாய னைநான் மறப்பனோ - ஆயியையும்
வேழமுகத் தான்புகழ் வேலவனின் பக்தியையும்
தாழவிடாக் காத்திடுவோ மே
வெண்பா
ஆயிரந்தொல் லைவரினும் பாயிரம்பா டத்தவறேன்
ஆலவாய னைநான் மறப்பனோ - ஆயியையும்
வேழமுகத் தான்புகழ் வேலவனின் பக்தியையும்
தாழவிடாக் காத்திடுவோ மே