என் இதழ் முத்தங்கள்

என்னவளின் சோகங்களால்
என்னவளிடமிருந்து வரும்
கண்ணீர் கூட இனிதாகும்..
என்னவளை நான்
முத்தங்களினால்
தீண்டும் பொழுது...!
கண்ணீர் மறந்து
கவலை நீங்கி நடக்கும்
முத்தப் போர்களில் நீ அருந்திய
ரசம் கூட எனக்கு தேன் துளியாய் உணர்த்தும் உன் இதழை தீண்ட செல்கையில் நான் உன்னுள் தேடிய சொர்க்க(இன்ப) வாசல் என் கண்களுக்கு தெரியும் போது கேட்கிறாயே..!
உடல் முழுவதும் மின்சாரம்
பாய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணீரை விழுங்குவது சிரமம்
என்று...

சிரமம் தான் எனினும்

மின்சாரம் போல் கண்ணீரை கடந்து பாய்ந்து ஓடி வா என் முத்தத்திற்கு...!

எழுதியவர் : முஸ்தபா (23-Dec-18, 10:11 pm)
சேர்த்தது : முஸ்தபா
Tanglish : en ithazh muthangal
பார்வை : 202

மேலே