கிள்ளையின் ஆனந்த மயக்கம்
கிள்ளையின் ஆனந்த மயக்கம்
***********************************************************
நோய்வாய்ப்பட்டு ஓய்ந்துடலம் நொந்துவிழும் கிள்ளையினைப்
போய்வாரித் தொட்டிலிட்டுப் பூங்கரத்தால் ஆட்டிவிடும்
தாய்பாடும் தாலாட்டால் நோய்த்தாக்கம் அறியாது --அச்
சேய்ஆழ்ந்து துயில்புரியும் ஆனந்த மயக்கத்தில் !