மரணத்தில் மடி தாங்கியவன்

மடி தாங்க வருகிறேன்
உன் மனம் தேடி அழைக்கிறேன்
தினம் தினம் கவி ஒன்று படைக்கிறேன்
அதை உன் வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்........
பல முறை என் காதல் சொல்ல உன்னை நெருங்கியவள் நான்....
தயங்கி மயங்கி தூரம் விலகி உன்னை ரசித்தவளும் நான்.....
இன்று வரை நான் யார் என்று உனக்கு தெரியாது
இருந்தும் உன் மடியில் இன்று என் மரணம்....

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (25-Dec-18, 5:28 pm)
பார்வை : 305

மேலே