ஓய்வின் நகைச்சுவை 86 கரண்ட் கட்

கணவன்: ( காலை மணி 8.59 ) ஏண்டி காத்தலே எதற்கு கிச்சன்லே லைட். ஆப் பண்ணு

மனைவி: சரி சரி அந்தப்பக்கம் போறப்போ ஆப் பண்றேன்.

கணவன்: ( மாலை மணி 5.01) தண்டம் தண்டம் காலையிலிருந்து பல்ப் எரியுது ...... வர வர நான் சொல்லுறதற்கு இந்த வீட்டிலே மதிப்பேயில்லை

மனைவி: (தனக்குள்) ஆமா வந்துட்டாரு காலைலே 9 மணிக்கு போன கரண்டு 8 மணி நேரமா வரலேன்னு மனுசி படர அவஸ்தை போறாதுன்னு ரெட்டீர் ஆனபின் காலைலே ருந்து ஊர் மேஞ்சிகிட்டு வந்து இவரு பண்ணற அலம்பல் தாங்கமுடியலே ! ஈஸ்வரா……………………..

வேலைக்காரன்: கூப்பிட்டேங்களா அம்மா

மனைவி ஐயோ கடவுளே எல்லோரும் படுத்தறாங்களே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (3-Jan-19, 12:16 pm)
பார்வை : 60

மேலே