கவிதை களஞ்சியம்

அன்பே...
உனை பார்க்கும்போதெல்லாம்
எனக்குள் கவிதைகள் உதித்துக்கொண்டே இருக்கிறது
ஆம் ஒரு கவிதைக்குள் இருந்துத்தானே இன்னொரு
கவிதை பிறக்கிறது....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Jan-19, 12:02 am)
Tanglish : kavithai kalanjiyam
பார்வை : 98

மேலே