கவிதை களஞ்சியம்
அன்பே...
உனை பார்க்கும்போதெல்லாம்
எனக்குள் கவிதைகள் உதித்துக்கொண்டே இருக்கிறது
ஆம் ஒரு கவிதைக்குள் இருந்துத்தானே இன்னொரு
கவிதை பிறக்கிறது....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
அன்பே...
உனை பார்க்கும்போதெல்லாம்
எனக்குள் கவிதைகள் உதித்துக்கொண்டே இருக்கிறது
ஆம் ஒரு கவிதைக்குள் இருந்துத்தானே இன்னொரு
கவிதை பிறக்கிறது....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.