அவள் ஒரு கவிதை
அன்பே...!
உனை காதலித்தப்பிறகுத்தான்
நான் கவிஞனானேன்
நீயோ எனை சந்திக்கும் முன்பே
கவிதையாய் இருந்தாய்....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.
அன்பே...!
உனை காதலித்தப்பிறகுத்தான்
நான் கவிஞனானேன்
நீயோ எனை சந்திக்கும் முன்பே
கவிதையாய் இருந்தாய்....
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.