நேரில் வந்த நிஜமோ

ஓடங்கள் ஓடும் கங்கை நதியோ
ஓயாது வீசும் இளந்தென்றல் காற்றோ
கூவும் குயில் குரல் கேட்டு தேடி வந்த வசந்தமோ
பாடும் கவிதைக்கு நேரில் வந்த நிஜமோ நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-19, 11:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : neril vantha nijamo
பார்வை : 122

மேலே