நேரில் வந்த நிஜமோ
ஓடங்கள் ஓடும் கங்கை நதியோ
ஓயாது வீசும் இளந்தென்றல் காற்றோ
கூவும் குயில் குரல் கேட்டு தேடி வந்த வசந்தமோ
பாடும் கவிதைக்கு நேரில் வந்த நிஜமோ நீ !
ஓடங்கள் ஓடும் கங்கை நதியோ
ஓயாது வீசும் இளந்தென்றல் காற்றோ
கூவும் குயில் குரல் கேட்டு தேடி வந்த வசந்தமோ
பாடும் கவிதைக்கு நேரில் வந்த நிஜமோ நீ !