அணுக்கள் மோதிக்கொண்டன

என்னுடைய ஒவ்வொரு அணுக்களும் முட்டி மோதின,
யார் உன்னை அடைவது என்று,இதயமோஒவ்வொரு நொடியினையும் ரணமாக கடந்து கொண்டிருந்தது,
நரம்புகள் ஒவோன்றும் செயலிழந்தன,ஒவொரு செல்களும் செயலிலினத்தன உன்னுடைய தீண்டல்களால் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கையில்
என்னுடைய இதயம் வாடியது
ஆனால் உன்னுடைய கரு விழி பார்வை என்னும் ஏவுகணை இருபது வருடங்களாக நான் பாதுகாத்து வந்த
என்னுடைய இதயத்தினை துளைத்து தவிடு பொடியாகியது.இறுதியில் ஜெயித்தது உன்னுடைய
கந்த சக்தி கண்களே!

எழுதியவர் : சுவர்ணராஜ் (7-Jan-19, 2:43 pm)
பார்வை : 136

மேலே