எல்லாம் மறந்தவள் என்னையும் மறந்தாய் 555

என்னுயிரே...


நீயும் நானும்

வயல்வெளியில்...


கைகோர்த்து நடைபோட்டதை

மறந்துவிட்டாயா...


மூக்குத்தி பூவில் தேன்குடித்த

வண்ணத்து பூச்சியை...


நீ பிடிக்க தவறி கீயே

விழுந்ததை நீ மறந்தாயோ...


என் கரம் கொடுத்து

உன்னை நான் தூக்க...


உன் ஓரப்பார்வையால் என்னை

கொலை செய்ததை நீ மறந்தாயோ...


எல்லாம் மறந்தவள் நீ

என்னையும் மறந்துவிட்டாய்...


உன் நினைவுகள் தினம் தினம்

நீந்தி செல்லும் என் இதயத்தில்...


உன்னையின்றி யாருக்கும்

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Jan-19, 4:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 816

மேலே