விதியும் சதியும்

விதியே என்று
வீணாக இருக்காதே
சில நேரங்களில்
விதி எனும் போர்வைக்குள்
சதிகள் ஒளிந்திருக்கும்...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Jan-19, 5:48 am)
பார்வை : 189

மேலே