எழுத்தை நேசிப்போருக்கு
எழுத்தை நேசித்து
வார்த்தையை கோர்த்து
எண்ணத்தை பகிர்ந்து
கருத்தை பதிவு செய்து
கற்பனை திறத்தை வளர்த்து
கவிதையை வடித்து
நன்னடத்தையை பின்பற்றி
நட்பு வட்டத்தை பெரிதாக்கி
வாழ்த்தை அளித்து
வாழ்த்தை பெற்று
மனஅழுத்தத்தை குறைத்து
தமிழ் மணத்தை பரப்புவோம்
தை மகளை வரவேற்போம்
விவசாயத்தை போற்றுவோம்
தன்மானத்தை காப்போம்
தமிழர் திருநாள் வாழ்த்துக்களோடு