சுமை சுவையாய்

சோகத்தின் சுமைகள்
இதயத்தில்,
இமைகளில் காணும்
கண்ணீர்ச் சுனைகள்..

இலக்கியத்தில்
பிறந்தன,
இறவாக்
கவிதைச் சுவைகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jan-19, 7:28 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே