சுமை சுவையாய்
சோகத்தின் சுமைகள்
இதயத்தில்,
இமைகளில் காணும்
கண்ணீர்ச் சுனைகள்..
இலக்கியத்தில்
பிறந்தன,
இறவாக்
கவிதைச் சுவைகள்...!
சோகத்தின் சுமைகள்
இதயத்தில்,
இமைகளில் காணும்
கண்ணீர்ச் சுனைகள்..
இலக்கியத்தில்
பிறந்தன,
இறவாக்
கவிதைச் சுவைகள்...!