விவரீத விளக்கம்

தபால்காரன் : அடுத்த வாரத்தல இருந்து மத்தியானம் ஒரு மணிக்கு மேலத்தான் தபால் கொடுக்க வருவண் !
கிராமத்து வீ.ஓ. : அப்படினா ...மொத்தல என்னோட வீட்டுக்கு வந்திட்டு போங்க .....
தபால் காரன் : நீங்க இருந்தா எனக்கு தோதுவாயிருக்கும் ......
கிராமத்து வீ.ஓ : எதுக்கு தோதுவா இருக்கும் ....
தபால்காரன் : வேரொன்னுமில்ல மத்தியானம் சாப்பாட்டை சிம்பல உங்கலோட முடிச்சிக்கலாம்...அதான் !

___________________________________________________________________________________________________________

போலீஸ்காரர் : கண்ணுமுன்னு தெரியாம கார் பின்னால மோதினியாம ..... ஒன்னோட கண்ண யெங்க
வெச்சிருந்த .கார் ஓட்டம்போது !
கார் டிரைவர் : என்னொட கண்ணு எண்னோட முகத்தல தான் இருந்திச்சு ....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : கவிராசன் ......... நீ என்ன முன்னு பின்னும் தெரியாத பெண்ணுக்கிட்ட வம்பு பன்னதா புகார் வந்திருக்கு !
கவிராசன் : புகார அந்த பொண்ணு உங்க கிட்ட சொல்லுசா சார் .....
ஆசிரியர் : எழுத்துமூலியமா கொடுத்திருக்கு ....அதோட அவுங்க அப்பாகிட்ட சொல்லிருக்கு ........
கவிராசன் : பள்ளிகோடத்தல நடக்கரத்த பள்ளிகோடத்தலயே முடிக்க பாருங்க சார் .....நானும் அந்த பொண்ண
முன்னுக்கும் பிண்ணுக்கும் பாத்திட்டு தான் மூவ் பண்ண சார் .......

எழுதியவர் : (14-Jan-19, 10:28 pm)
பார்வை : 49

மேலே