நைடதத்தில் உள்ள நான்கு சிலேடைப் பாடல்கள்

அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காவியமான நைடதம் சிருங்காரச் சுவை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட ஒன்று.இதில் சுயம்வரப் படலம் குறிப்பிடத் தகுந்த ஒன்று.திரிலோகத்தில் உள்ள அரசர்களெல்லாம் ஒருங்கு கூடி சுயம்வர மண்டபத்தில் வந்து சேர தமயந்தியின் தந்தையான வீமராஜன் மகிழ்ச்சியும் திகைப்பும் அடைந்தான்.

எழுதியவர் : (17-Jan-19, 2:41 pm)
பார்வை : 38

மேலே