நாகரீகம்

கெட்டுப் போனால்,
தட்டும் கைகள்
எட்டயிருந்து வருவதில்லை..பங்காளிச் சண்டையில்தான்
எங்குமே எப்போதும்
பலகதைகள் உருவாகின்றன..
அடுத்த வேளைக்கு

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Jan-19, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 245

மேலே