அமராவதியை கம்பரின் மருமகளாக்க
சிலப்பதிகார இளங்கோவை அழைத்து
சிறப்பாட்சி செய்த இராஜராஜனுடன் இணைத்து
இயல் இசை நாடகத் தமிழுக்கு திருமுழுக்கு செய்து
களை போல் கலந்துள்ள கலப்பட மொழி களைந்து
கட்டுவோம் புது கட்டுப்பாடான தமிழை !
புலவர் மாமூலனை அழைத்து
மாமனிதன் வள்ளுவனின் பெயரதனைக் கேட்டு
திறம் மிக்கோனின் உருவந்தனைப் பார்த்து
இமயமலையுச்சியில் அதையும் சிலையாய்