இரண்டில் ஒன்று

உண்மைகூடச் சிலநேரம்
உருமாறி இருக்கிறது,
உரசிப் பார்த்தால்
உருவம் தெரிகிறது..

பொய்கூடப்
புனைந்துவரும் வேடத்தால்
உண்மையின்

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Jan-19, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 215

மேலே