ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவலை

வெயில் மழை பாராது போராடிய இளையசமுதாயம்--
ஆண்டுகள் பல போற்றுதலுக்கு உரிய பட்டாளம்.
வாரக்கணக்கில் போராடி வரலாற்றில் இடம்பிடித்த இளைஞர்ப்படை அது.

அகிலம் திரும்பி பார்த்த ஆற்றல்மிக்க அன்புப்படை அது.

கண்ணியம்,பெண்ணியம் காத்து தமிழ் பாரம்பரியம் நேசித்து வீரம்செறிந்த வாலிபம் இணைந்து நடத்திய வெற்றிபோராட்டம்...

நாணும்களமாடினேன் என கர்வதோடு சொல்லிக்கொள்ளாமல் நகரமுடியவில்லை ஜல்லிக்கட்டு நிகழ்வதை பார்க்கையில்.

எழுதியவர் : manivel murugan (19-Jan-19, 10:58 am)
சேர்த்தது : மணிவேல்
பார்வை : 50

மேலே