அன்பிற்கு நெஞ்சு அரும்காதலுக்கு மாலை
அன்பிற்கு நெஞ்சு அரும்காத லுக்குமாலை
பின்பும் உனக்கேன் துறவு
துறவுக்குத் தூய்மைதூய் மைதானே காதல்
எதுகொள்வேன் நானும்நெஞ் சே
நெஞ்சே கலங்கிடாதே என்செய்ய நானென்றே
ஒன்றன்பின் ஒன்றே விதி
அன்பிற்கு நெஞ்சு அரும்காத லுக்குமாலை
பின்பும் உனக்கேன் துறவு
துறவுக்குத் தூய்மைதூய் மைதானே காதல்
எதுகொள்வேன் நானும்நெஞ் சே
நெஞ்சே கலங்கிடாதே என்செய்ய நானென்றே
ஒன்றன்பின் ஒன்றே விதி