அன்பிற்கு நெஞ்சு அரும்காதலுக்கு மாலை

அன்பிற்கு நெஞ்சு அரும்காத லுக்குமாலை
பின்பும் உனக்கேன் துறவு

துறவுக்குத் தூய்மைதூய் மைதானே காதல்
எதுகொள்வேன் நானும்நெஞ் சே

நெஞ்சே கலங்கிடாதே என்செய்ய நானென்றே
ஒன்றன்பின் ஒன்றே விதி

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-19, 9:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே