கண்ணன் காட்டும் பாதை

நினைவில் எல்லாம் நல்லதே நிரம்பி இருக்க
நல்லதே நினைத்து நல்லதே செய்வதை பழகிட
மாசெல்லாம் நீங்கி நம் இதயம் நாளிதயமாய் துலங்க
நம்முள்ளத்தின் தொழிலும் உடம்பின் தொழிலும்
நல்லதையன்றி வேறொன்றும் செய்திட அறியாது
இந்நிலையே கண்ணன் கீதையில் காட்டும் நல்வழி
சேர்ந்திடும் மோட்சத்தின் மார்கம்.

எழுதியவர் : வாசவதமிழ்பித்தன்-vasude (21-Jan-19, 3:23 pm)
பார்வை : 57

மேலே