கீதா வெண்பா கர்மயோகம் 3 சுலோகம் 7 8 9

7 .
உடல்புலனை உள்ளத் தினாலடக்கி பற்றற்று
கர்மயோகம் ஐம்புலச்செய் கையால் துவங்குவோன்
அர்ச்சுனாசா லச்சிறந் தோன் ! 8 .
செயலினைச் செய்திடு வாய்செயலின் மையிலும்
செய்தல் சிறப்பு செயல்தனைச்செய் யாமலாமோ
ஊனுடல் பேணலும்இங் கே ! 9 .
யக்ஞகர் மத்திற்கும் வேறான கர்மத்தால்
கர்மபந்த கட்டுண்டு குந்திமைந்தா பற்றற்று
யக்ஞ கருமம் இயற்று

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jan-19, 6:02 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே